sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முத்தையா சுவாமி கோவில் வளாகத்தில் உழவாரப்பணி

/

முத்தையா சுவாமி கோவில் வளாகத்தில் உழவாரப்பணி

முத்தையா சுவாமி கோவில் வளாகத்தில் உழவாரப்பணி

முத்தையா சுவாமி கோவில் வளாகத்தில் உழவாரப்பணி


ADDED : அக் 14, 2025 07:32 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி; திட்டக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் பெருமுளை ஆர்.சி.சி., சார்பில் புதிய ரோட்டரி சமுதாய குழுமம் துவக்க விழா பெருமுளை கிராமத்தில் நடந்தது.

திட்டக்குடி ரோட்டரி சங்கத்தலைவர் இனியன் தலைமை தாங்கினார். சாசனத்தலைவர் சிவகிருபா முன்னிலை வகித்தார். சிறப்பு திட்டங்கள் மாவட்ட சேர்மன் ஜாகீர் உசேன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மண்டல உதவி ஆளுநர் அசோக் குமார் பங்கேற்று, ரோட்டரி சமுதாய குழுமத்தை துவக்கி வைத்தார். செயலாளர் பிரபு நிறைவேற்றம் செய்தார். மேலும் திட்டக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் ஞானகுரு வித்யாலாயா பள்ளி இன்ட்ராக்ட் கிளப் சார்பில் பெருமுளை முத்தையா சுவாமி கோவில் வளாகத்தில் உழவாரப்பணி நடந்தது.

இன்ட்ராக்ட் கிளப் மாணவர்கள் பங்கேற்று கோவில் வளகாத்தை சுத்தம் செய்தனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் பிரபு, வேல்முருகன், சண்முக சுந்தரம் உழவாரப்பணி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us