sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாநகராட்சி கமிஷனரிடம் பா.ம.க.,வினர் மனு

/

மாநகராட்சி கமிஷனரிடம் பா.ம.க.,வினர் மனு

மாநகராட்சி கமிஷனரிடம் பா.ம.க.,வினர் மனு

மாநகராட்சி கமிஷனரிடம் பா.ம.க.,வினர் மனு


ADDED : ஆக 31, 2025 06:55 AM

Google News

ADDED : ஆக 31, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாநகராட்சி, வன்னியர்பாளையம் பகுதியின் பெயரை மாற்றக்கூடாது என, பா.ம.க.,கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாநகராட்சி கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்.

மனு விபரம்:

தமிழ்நாட்டிலுள்ள குடியிருப்புகள், சாலை, தெருக்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் என்ற உததரவின்படி, கடலுார் மாநகராட்சியில் வன்னியர்பாளையம் பெயரை மாற்றுவதற்கு கடந்த 26ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கு 24வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் ஆட்சேபணை தெரிவித்துள்ளார். வன்னியர்பாளையம் பகுதி மக்களின் கருத்தை கேட்காமலும், முன் அறிவிப்பு இல்லாமல் தீர்மானத்தை மாமன்ற கூட்டத்தில் முன்மொழிந்தது தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு எதிராக உள்ளது.

வன்னியர்பாளையம் மக்களின் விருப்பத்திற்கு எதிராக அப்பகுதியின் பெயரை மாற்றக்கூடாது. மாமன்ற கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை நீக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us