sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பா.ம.க.,வினர் மனு

/

பா.ம.க.,வினர் மனு

பா.ம.க.,வினர் மனு

பா.ம.க.,வினர் மனு


ADDED : செப் 08, 2025 02:54 AM

Google News

ADDED : செப் 08, 2025 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:இடஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலிசெலுத்தும் நிகழ்விற்கு பாதுகாப்பு கேட்டு மனு பா.ம.க., வினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து எஸ்.பி., ஜெயக்குமாரிடம், பா.ம.க., மாவட்டசெயலாளர்கள் ஜெகன், கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:

வரும் 17ம் தேதி, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில், தைலாபுரத்தில் இருந்து திண்டிவனம் வழியாக இடஒதுக்கீடு போராட்ட தியாகிகளின் நினைவு துாண்கள் அமைந்துள்ள சித்தணி, பாப்பனப்பட்டு, பனையபுரம், கொள்ளுக்காரன்குட்டை வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us