sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர் மீது 'போக்சோ' வழக்கு

/

மாணவர் மீது 'போக்சோ' வழக்கு

மாணவர் மீது 'போக்சோ' வழக்கு

மாணவர் மீது 'போக்சோ' வழக்கு


ADDED : ஜூன் 18, 2025 05:10 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: கல்லுாரி மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது கல்லுாரி மாணவர். இவரும், கடலுார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே மாணவி கர்ப்பமானார். புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், குழந்தை திருமணம் மற்றும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் மாணவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us