sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமி கர்ப்பம்;  வாலிபர் மீது 'போக்சோ'

/

சிறுமி கர்ப்பம்;  வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமி கர்ப்பம்;  வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமி கர்ப்பம்;  வாலிபர் மீது 'போக்சோ'


ADDED : ஆக 06, 2025 12:50 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி; திட்டக்குடி அருகே சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ' பிரிவில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திட்டக்குடி அடுத்த வள்ளிமதுரத்தைச் சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை மகன் பிரேம்குமார், 19; இவர் 17 வயது சிறுமியை காதலித்து, 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்.அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பிரேம்குமார் மீது 'போக்சோ' பிரிவில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us