sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 இடையூறு ஏற்படுத்தும் போலீஸ் பேரிகார்டு

/

 இடையூறு ஏற்படுத்தும் போலீஸ் பேரிகார்டு

 இடையூறு ஏற்படுத்தும் போலீஸ் பேரிகார்டு

 இடையூறு ஏற்படுத்தும் போலீஸ் பேரிகார்டு


ADDED : ஜன 13, 2026 05:29 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: சென்னை - திருச்சி, கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. இதனால், வேப்பூர் கூட்டுரோட்டில் 24 மணிநேரமும் போக்குவரத்து உள்ளது. கடந்த 9ம் தேதி வேப்பூர் அடுத்த பாசாரில் தே.மு.தி.க., மாநில மாநாட்டிற்கு வந்த வாகனங்கள், மாற்று பாதையில் செல்ல வேப்பூர் கூட்டுரோட்டில் சாலையின் குறுக்கே போலீசார் பேரிகார்டு அமைத்தனர். மாநாடு முடிந்தும் பேரிகார்டு அகற்றாததால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

போக்குவரத்து சரிசெய்ய அமைக்கப்பட்ட பேரிகார்டு தற்போது அதே வாகன போக்குவரத்திற்கு இடையூறாக மாறியுள்ளது.






      Dinamalar
      Follow us