sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

/

வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை


ADDED : பிப் 04, 2025 06:23 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வடலுார் ஏரியில் மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வடலுார் வெங்கட்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் பிரபாகரன்,26. மெக்கானிக். இவர் நேற்று காலை வடலுார் அய்யன் ஏரியில் உள்ள ஒருமரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

தகவலின் பேரில், வடலுார் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us