sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் சாவு போலீசார் விசாரணை

/

வாலிபர் சாவு போலீசார் விசாரணை

வாலிபர் சாவு போலீசார் விசாரணை

வாலிபர் சாவு போலீசார் விசாரணை


ADDED : ஆக 12, 2025 01:59 AM

Google News

ADDED : ஆக 12, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: திருச்சியை சேர்ந்த வாலிபர் வடலுாரில் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

வடலுாரில் தனியார் மருத்துவமனை அருகில் கடந்த 6ம் தேதி வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், திருச்சி, துறையூரைச் சேர்ந்த முகுந்தன் எனத் தெரிந்தது. இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us