sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

/

பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

பெண் தற்கொலை போலீஸ் விசாரணை


ADDED : டிச 22, 2024 07:48 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரியில் இரு குழந்தைகளின் தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கீழ்புவனகிரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வேலு. சிங்கப்பூரில் கடந்த இரண்டாண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி, 32; திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.10 வயதில் மகன், 8 வயதில் மகள் உள்ளனர்.இந்நிலையில் நேற்ற காலை வீட்டு படுக்கை அறையில் புவனேஸ்வரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த புவனகிரி போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி டைவத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து பெண் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us