sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணிடம் 4 சவரன் அபேஸ் : போலீஸ் விசாரணை

/

பெண்ணிடம் 4 சவரன் அபேஸ் : போலீஸ் விசாரணை

பெண்ணிடம் 4 சவரன் அபேஸ் : போலீஸ் விசாரணை

பெண்ணிடம் 4 சவரன் அபேஸ் : போலீஸ் விசாரணை


ADDED : நவ 06, 2025 05:21 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: பெண்ணிடம் நகை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வடலுார் அடுத்த வானதிராயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன், 35; கூலித்தொழிலாளி. அவரது மனைவி ராஜலட்சுமி, 30; இவர் நேற்று முன்தினம் தனது தாய் வள்ளி, 60, என்பவருடன் வடக்குத்து இந்தியன் வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க ஸ்கூட்டரில் சென்றார்.

நகையை பெற்ற ராஜலட்சுமி தனது வாகனத்தின் இருக்கையின் கீழ் பகுதியில் நகை பையை வைத்து, தாயாரை அழைத்து கொண்டு வீடு செல்லும் வழியில் மளிகை கடை ஒன்றில் வாகனத்தை நிறுத்தினார்.

இருவரும் கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த, 4 சவரன் நெக்லஸ் மாயமானது தெரியவந்தது.

சம்பவம் குறித்து ராஜலட்சுமி வடலுார் போலீசில் புகார் அளித்தார்.

திருட்டு குறித்து வழக்குப்பதிந்த போலீசார், நகையை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து பறித்தனரா என, சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us