sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நாய் இறந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு

/

நாய் இறந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு

நாய் இறந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு

நாய் இறந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு


ADDED : ஜன 29, 2025 06:22 AM

Google News

ADDED : ஜன 29, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : நாய்க்கு விஷம் வைத்து கொன்றது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியாங்குப்பம், காந்தி வீதியை சேர்ந்தவர் பிரபாவதி, 44, இவர் தனது வீட்டில், நாய்களை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வளர்த்து வந்த நாய், உடல் நிலை பாதிக்கப்பட்டு, சாப்பிடாமல் இருந்தது. கால்நடை மருத்துவரிடம் காண்பித்த போது, நாய் விஷம் உணவை சாப்பிட்டு இருப்பதாக, தெரிவித்தனர். அதனை அடுத்து, நாய் திடீரென இறந்தது.

இந்நிலையில், நாய்க்கு உணவில், விஷம் வைத்து கொன்று இருப்பதாக, சந்தேகம் உள்ளது என, பிரபாவதி, அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us