sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போலீஸ் நிழற்குடையில் வேன் மோதி பாதிப்பு

/

போலீஸ் நிழற்குடையில் வேன் மோதி பாதிப்பு

போலீஸ் நிழற்குடையில் வேன் மோதி பாதிப்பு

போலீஸ் நிழற்குடையில் வேன் மோதி பாதிப்பு


ADDED : ஜன 10, 2025 06:20 AM

Google News

ADDED : ஜன 10, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி போலீஸ் நிழற்குடையில் வேன் மோதி பள்ளி மாணவி காயமடைந்தார்.

புவனகிரி முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த துரைமுருகன் மகள் தோஷிதா,15; புவனகிரி மகளிர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 9;00 மணியளவில், புவனகிரி பாலக்கரையில் பஸ் ஏற அங்குள்ள போலீஸ் நிழற்குடை அருகே நின்றிருந்தார். அப்போது, தரங்கம்பாடியில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற தனியார் வேன், போலீஸ் நிழற்குடையில் மோதியது. அப்போது அங்கு நின்றிருந்த மாணவி தோஷிகா பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் மாணவியை சேர்த்தனர். இதுகுறித்து புவனகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us