sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 போலீஸ்காரர் சாவு

/

 போலீஸ்காரர் சாவு

 போலீஸ்காரர் சாவு

 போலீஸ்காரர் சாவு


ADDED : பிப் 03, 2026 03:09 AM

Google News

ADDED : பிப் 03, 2026 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம், ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சரவணன், 47; முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் அரியலுார் மாவட்ட ஆயுதபடையில் காவலராக பணிபுரிந்தார். இவரது மனைவி அம்பிகா. இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக சரவணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடல் சாவடிக்குப்பம் மின் மயானத்தில், அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, மாவட்ட ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us