sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சில்வர் பீச்சில் காணும் பொங்கல் கொண்டாட்டம்

/

சில்வர் பீச்சில் காணும் பொங்கல் கொண்டாட்டம்

சில்வர் பீச்சில் காணும் பொங்கல் கொண்டாட்டம்

சில்வர் பீச்சில் காணும் பொங்கல் கொண்டாட்டம்

1


ADDED : ஜன 17, 2025 06:23 AM

Google News

ADDED : ஜன 17, 2025 06:23 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: காணும்பொங்கலையொட்டி கடலுார் சில்வர் பீச்சில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் கொண்டாடினர்.

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் என்பது ஒற்றுமையை, அன்பை பெருக செய்வதற்கான பண்டிகையாகவும், உறவை பலப்படுத்துவதற்கான பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. உறவினர்கள். நண்பர்களை சந்தித்து வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கி உறவை பலப்படுத்திக் கொள்வர்.

இதன் ஒரு நிகழ்வாக பொதுமக்கள் ஆறு, கோவில், பீச் என பொது மக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஒன்று கூடி பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்வது வழக்கம்.

இதன்படி கடலுார் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் சில்வர் பீச்சில் குடும்பத்தினருடன் நேற்று குவிந்தனர்.

அதனால் சில்வர் பீச்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது.






      Dinamalar
      Follow us