sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

/

 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்


ADDED : ஜன 11, 2026 06:48 AM

Google News

ADDED : ஜன 11, 2026 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் அரிசி வாங்கும் ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் 3 ஆயிரம், அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்டரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இத்திட்டத்தை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார்.

துணைத்தலைவர் கிரிஜா,வங்கி செயலாளர் வேல்முருகன், தி.மு.க.நகர செயலாளர் மணிவண்ணன், இளைஞரணி ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் வேலு, கதிரேசன், பொருளாளர் ஜெயசீலன், வி.சி.நகர செயலாளர் திருமாறன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us