sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அஞ்சலக ஊழியர்கள் தர்ணா போராட்டம்

/

அஞ்சலக ஊழியர்கள் தர்ணா போராட்டம்

அஞ்சலக ஊழியர்கள் தர்ணா போராட்டம்

அஞ்சலக ஊழியர்கள் தர்ணா போராட்டம்


ADDED : ஜூலை 23, 2025 11:16 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் பாரதிய அஞ்சலக ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கோட்டத்தலைவர் சாந்தகுமார், நிர்வாகி காளிமுத்து முன்னிலை வகித்தனர். மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு எட்டாவது ஊதிய உயர்வு ஆணையம் உடனடியாக அமைக்க வேண்டும்.

பழைய பென்ஷன் முறை தொடர வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us