sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில்வே மேம்பாலத்தில் பள்ளம்

/

ரயில்வே மேம்பாலத்தில் பள்ளம்

ரயில்வே மேம்பாலத்தில் பள்ளம்

ரயில்வே மேம்பாலத்தில் பள்ளம்


ADDED : நவ 02, 2025 11:51 PM

Google News

ADDED : நவ 02, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: ரயில்வே மேம்பாலத்தில் கான்கிரீட் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.

கடலுார் மாவட்டத்தில், விருத்தாசலம் - ராமநத்தம் (தொழுதுார்) பிரதான நெடுஞ்சாலையாக உள்ளது.

இச்சாலையில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியில், விழுப்புரம் - திருச்சி ரயில் பாதையில் அடிக்கடி 'கேட்' போடுவதால் மக்கள் அவதியடைந்தனர்.

இந்நிலையில் கடந்த, 2010ல் மேம்பாலம் பணி துவங்கி, 2016ல் பயன்பாட்டிற்கு வந்தது.

தற்போது இந்த மேம்பாலத்தில் போதிய பராமரிப்பின்றி தரைத்தளத்தில் பல இடங்களில் கான்கிரீட் சிமென்ட் காரைகள் பெயர்ந்து 'மெகா' பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us