sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குண்டும் குழியுமான சாலை : மாணவர்கள் அவதி

/

குண்டும் குழியுமான சாலை : மாணவர்கள் அவதி

குண்டும் குழியுமான சாலை : மாணவர்கள் அவதி

குண்டும் குழியுமான சாலை : மாணவர்கள் அவதி


ADDED : மார் 31, 2025 10:48 PM

Google News

ADDED : மார் 31, 2025 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு; தர்மநல்லுாரில் இருந்து தட்டானோடை செல்லும் ஏரிக்கரை பனஞ்சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த தர்மநல்லுாரில் இருந்து தட்டானோடை செல்லும் ஏரிக்கரை பனஞ்சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த சாலை வழியாக முகந்தரியங்குப்பம், அகர ஆலம்பாடி, பெருவரப்பூர் பள்ளி மாணவர்கள் தர்மநல்லுார் அரசு ஆதிராவிடர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் போது தவறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரை பனஞ்சாலையில் புதிய தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us