/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
/
பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஜன 28, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் :   கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் தை மாத பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு
சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவிலில் நேற்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவர் பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை பிரதோஷ வேளையில் நந்தி பகவானுக்கு விபூதி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

