sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நாளை வேட்பு மனு தாக்கல் துவக்கம் கடலுாரில் ஏற்பாடுகள் தீவிரம்

/

நாளை வேட்பு மனு தாக்கல் துவக்கம் கடலுாரில் ஏற்பாடுகள் தீவிரம்

நாளை வேட்பு மனு தாக்கல் துவக்கம் கடலுாரில் ஏற்பாடுகள் தீவிரம்

நாளை வேட்பு மனு தாக்கல் துவக்கம் கடலுாரில் ஏற்பாடுகள் தீவிரம்


ADDED : மார் 19, 2024 06:00 AM

Google News

ADDED : மார் 19, 2024 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நடந்தது.

தமிழகத்தில் லோக் சபா தேர்தல் வரும் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், நாளை (20ம் தேதி) துவங்குகிறது.

இந்நிலையில், வேட்பு மனுதாக்கல் செய்ய கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு, அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி கிடையாது எனவும், வாகனங்களை 100 மீட்டர் துாரத்தில் நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது. மேலும், தடுப்பு கட்டைகள் கட்டும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us