sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

/

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்


ADDED : செப் 29, 2025 12:51 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: 'தாய்க்கு ஒரு மரம் நடும்' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய புவனகிரி ஆலம்பாடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

புவி வெப்பமயமாதலை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாவட்டத்தில் மாணவர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் தங்களது வீட்டின் பகுதியில் 'தாய்க்கு ஒரு மரம் நடும்' திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர்.

அதன்படி, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவின்படி, புவனகிரி ஆலம்பாடி அரசுப் பள்ளி மாணவர்கள், பள்ளி மற்றும் வீடுகளில் மரக்கன்றுகள் நட்டு தினசரி தண்ணீர் ஊற்றி பாதுகாப்பதுடன், விதிமுறைகளை பின்பற்றி இணையத்தில் அதற்கான போட்டோக்களை பதிவிட்டனர். இதற்காக அரசின் சான்றிழை ஊக்கப் பரிசுடன் தலைமை ஆசிரியை லதா, மாணவர்களுக்கு வழங்கினார்.






      Dinamalar
      Follow us