sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறு: 2 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு: 2 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு: 2 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு: 2 பேர் மீது வழக்கு


ADDED : செப் 21, 2025 06:18 AM

Google News

ADDED : செப் 21, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : முன்விரோதம் காரணமாக தாக்கி கொண்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த பெரம்பலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், 42; இவருக்கும் விருத்தாசலம் கம்பர் தெருவைச் சேர்ந்த கணேசன் மகள் ஆனந்தி, 40; என்பவருக்கும் இடையே, பெரம்பலுார் ஏரியில் மீன் பிடிக்கும் தொழிலில் முன்விரோதம் உள்ளது.

கடந்த 17 ம் தேதி இவர்களுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், இருவரும் ஒருவரை ஒருவர் அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டனர்.

இருதரப்பு புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், கதிர்வேல், ஆனந்தி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us