sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறு; 2 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு; 2 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு; 2 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு; 2 பேர் மீது வழக்கு


ADDED : அக் 07, 2025 12:36 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி; முன்விரோத தகராறு தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் கணபதி, 55; இளஞ்செழியன், 52; இருவருக்கும் நிலம் தொடர்பான முன்விரோதம் உள்ளது.

இளஞ்செழியன் குறிஞ்சிப்பாடி பகுதியில் பத்திரப்பதிவு எழுத்தராக வேலை செய்கிறார். இந்நிலையில், இருவருக்கும் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இருதரப்பும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார், கணபதி, இளஞ்செழியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us