sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆரம்ப சுகாதார நிலையம்; கிராம மக்கள் கோரிக்கை

/

ஆரம்ப சுகாதார நிலையம்; கிராம மக்கள் கோரிக்கை

ஆரம்ப சுகாதார நிலையம்; கிராம மக்கள் கோரிக்கை

ஆரம்ப சுகாதார நிலையம்; கிராம மக்கள் கோரிக்கை


ADDED : நவ 18, 2024 07:50 PM

Google News

ADDED : நவ 18, 2024 07:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் ; தாழநல்லுாரில் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் கிராமத்தைச் சுற்றி தீவளூர், கோனுார், காரையூர், வடகரை, நந்திமங்கலம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்கள் 20 கி.மீ., துாரமுள்ள கணபதிகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்டது. இப்பகுதி மக்கள் கணபதிகுறிச்சி சுகாதார நிலையத்திற்கு நேரடியாக பஸ் வசதி இல்லாததால் பெண்ணாடம், வெண்கரும்பூர் மற்றும் முருகன்குடி பஸ் நிறுத்தம் சென்று அங்கிருந்து 3 முதல் 4 கி.மீ., துாரம் வரை நடந்து செல்ல வேண்டும்.

இதனால் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், முதியோர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே, தாழநல்லுாரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us