sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு

/

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு


ADDED : ஜன 29, 2024 04:22 AM

Google News

ADDED : ஜன 29, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை சரிந்து வருவதை தடுப்பதற்கு, தம்பிப்பேட்டைபாளையம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மாணவர் சேர்க்கை குறித்து பேசிய ஊராட்சி தலைவர் தேன்மொழி குமரகுரு, மாணவர் சேர்க்கை அதிகமானால் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி இரு தினங்களுக்கு முன் நடந்த குடியரசு தின விழாவில், த.பாளையம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் புதிதாக சேர்ந்த, 22 மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. கருப்பன்சாவடி பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், தோப்புக்கொல்லை மற்றும, த.பாளையம் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஊராட்சி தலைவர் தேன்மொழி குமரகுரு, ஊராட்சி துணை தலைவர் அசோக்குமார், செயலர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us