sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வெலிங்டனில் தண்ணீர் திறக்க ஒப்புதல் காத்திருப்பு போராட்டம் 'வாபஸ்'

/

 வெலிங்டனில் தண்ணீர் திறக்க ஒப்புதல் காத்திருப்பு போராட்டம் 'வாபஸ்'

 வெலிங்டனில் தண்ணீர் திறக்க ஒப்புதல் காத்திருப்பு போராட்டம் 'வாபஸ்'

 வெலிங்டனில் தண்ணீர் திறக்க ஒப்புதல் காத்திருப்பு போராட்டம் 'வாபஸ்'


ADDED : டிச 24, 2025 06:02 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன், வெலிங்டன் நீர்த்தேக்க பாசன பகுதி விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

கூட்டமைப்பு தலைவர் மருதாசலம் தலைமை தாங்கினார். முன்னோடி விவசாயிகள் வையங்குடி கண்ணன், பூபதி, சிறுமுளை முத்துராமன், ஆதமங்கலம் குருநாதன் உட்பட கீழ்மட்ட கால்வாய் பாசன விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்தேக்கத்தில் இருந்து கீழ்மட்ட பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரி, தாலுகா அலுவலகம் முன் நேற்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த விருத்தாசலம் கோட்டம், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பிரசன்னா, தாசில்தார் உதயகுமார், உதவி பொறியாளர் வெங்கடேசன், சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில், இன்று 24ம் தேதி, காலை 10:00 மணியளவில் கீ ழ்மட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என உறுதியளித்தனர். அதையேற்று, போராட்டத்தை 'வாபஸ்' பெற்று, பகல் 12:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர் .






      Dinamalar
      Follow us