sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்தடையை கண்டித்து மறியல்: 50 பேர் மீது வழக்கு

/

மின்தடையை கண்டித்து மறியல்: 50 பேர் மீது வழக்கு

மின்தடையை கண்டித்து மறியல்: 50 பேர் மீது வழக்கு

மின்தடையை கண்டித்து மறியல்: 50 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 16, 2025 06:51 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : மின்தடையை கண்டித்து நள்ளிரவில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

பெண்ணாடம் பேரூராட்சி, அம்பேத்கர் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜா, மணிகண்டன், தமிழரசன், பிரசாந்த், வெங்கடேசன் உட்பட 50க் கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் நள்ளிரவு அனுமதியின்றி விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வி.ஏ.ஓ., கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணா டம் போலீசார், ராஜா உட்பட 50 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us