sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாலஸ்தீனர்கள் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

/

பாலஸ்தீனர்கள் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனர்கள் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனர்கள் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 12, 2025 11:40 PM

Google News

ADDED : அக் 12, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; சிதம்பரத்தில் அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு சார்பில் காஸாவில் அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிதம்பரம் மேலவீதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் ஈத்கா கமிட்டி தலைவர் ஜாகிர்உசேன் தலைமை வகித்தார்.

லால்கான் பள்ளிவாசல் தலைவர் ஜவகர் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் மக்கள் நல குழு மாநில துணைத்தலைவர் மூசா பாலஸ்தீன இனப்படுகொலை குறித்து விளக்கி பேசினார்.

பள்ளிவாசல் தலைவர்கள் முகமதுஹலிம், நஜ்முதீன், கமலுதீன் உள்ளிட்ட சிதம்பரம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இஸ்ரேலை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.






      Dinamalar
      Follow us