sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கல்

/

துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கல்

துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கல்

துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கல்


ADDED : அக் 18, 2024 06:42 AM

Google News

ADDED : அக் 18, 2024 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட்டை மேயர் சுந்தரி ராஜா வழங்கினார்.

வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ளது. அதையொட்டி மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சி பகுதியில் மழை நேரத்தில் குப்பைகளை அள்ளுவதற்கு துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி வளாகத்தில் நடந்தது.

கமிஷனர் அனு தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர சுகாதாரத்துறை நல அலுவலர் எழில்மதனா முன்னிலை வகித்தனர். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துப்புரவு பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கினார்.






      Dinamalar
      Follow us