sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 இருதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கல்

/

 இருதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கல்

 இருதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கல்

 இருதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கல்


ADDED : டிச 22, 2025 05:44 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மறைந்த தாசில்தாரின் மகள், ஏழைகள் இருதய சிகிச்சை பெறும் வகையில், கலெக்டரிடம் நிதியுதவி வழங்கினார்.

கடலுார் தேரடி தெருவை சேர்ந்த, ஆறுமுக சுந்தரம் தாசில்தாராக பணி புரிந்து கடந்த, 1996ம் ஆண்டு ஓய்வு பெற்று, பின் காலமானார்.

இவர் தனது இளைய மகள் கயல்விழிக்கு எழுதிய உயில் சாசனத்தில், நன்செய் நிலத்தில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி, ரூ.50 ஆயிரத்தை தனது தாய் ரமணி அம்மாளின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், கடலுார் வட்டத்தில் இருதய நோயால் பாதிப்புக்குள்ளான ஏழைகளுக்கு உதவிடும் வகையில் வழங்கிட வேண்டும் என எழுதி வைத்துள்ளார்.

அதனடிப்படையில், கயல்விழி 50,000 ரூபாய் காசோலையை, கலெக்டர்சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us