sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓய்வுபெற்ற போலீசாருக்கு நல உதவிகள் வழங்கல்

/

ஓய்வுபெற்ற போலீசாருக்கு நல உதவிகள் வழங்கல்

ஓய்வுபெற்ற போலீசாருக்கு நல உதவிகள் வழங்கல்

ஓய்வுபெற்ற போலீசாருக்கு நல உதவிகள் வழங்கல்


ADDED : ஜன 02, 2025 11:06 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர்கள் நல சங்கத்தின் சார்பில், புத்தாண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மூத்த வழக்கறிஞர் சிவமணி தலைமை தாங்கி, ஓய்வு பெற்ற போலீசாருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற காவலர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் விநாயகம், மாவட்ட செயலாளர் சிங்காரவேல், பொருளாளர் மணி வாழ்த்துரை வழங்கினர். செல்வம், குமாஸ்தா பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர். துரைசாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us