sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மக்கள் குறைகேட்பு கூட்டம்; 1,020 மனுக்கள் குவிந்தன

/

மக்கள் குறைகேட்பு கூட்டம்; 1,020 மனுக்கள் குவிந்தன

மக்கள் குறைகேட்பு கூட்டம்; 1,020 மனுக்கள் குவிந்தன

மக்கள் குறைகேட்பு கூட்டம்; 1,020 மனுக்கள் குவிந்தன


ADDED : ஏப் 22, 2025 06:53 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுாரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 1,020 மனுக்கள் பெறப்பட்டன.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.

பொதுமக்களிடமிருந்து 1,020 மனுக்கள் பெறப்பட்டன.

கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அவுறுத்தினார்.

பின், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணையை வழங்கினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) சந்திரகுமார், தனித்துணை ஆட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us