sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாடு மீது பைக் மோதி விபத்து புது மாப்பிள்ளை பரிதாப சாவு

/

மாடு மீது பைக் மோதி விபத்து புது மாப்பிள்ளை பரிதாப சாவு

மாடு மீது பைக் மோதி விபத்து புது மாப்பிள்ளை பரிதாப சாவு

மாடு மீது பைக் மோதி விபத்து புது மாப்பிள்ளை பரிதாப சாவு


ADDED : அக் 29, 2024 06:40 AM

Google News

ADDED : அக் 29, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே சாலையில் குறுக்கிட்ட மாடு மீது பைக் மோதிய விபத்தில், புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த ராஜசூடாமணியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அஜித்குமார், 26; இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர், கடந்த 24ம் தேதி தனது மோட்டார் பைக்கில் சிதம்பரத்திற்கு பைபாஸ் ரோடு வழியாக சென்றார். எள்ளேரி மேம்பாலம் அருகே சென்றபோது, சாலையில் குறுக்கே சென்ற மாடு மீது பைக் மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

தலையில் பலத்த காயத்துடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அஜித்குமார் நேற்று இறந்தார்.

காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us