/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுச்சேரி மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
/
புதுச்சேரி மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
ADDED : அக் 12, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் புதுச்சேரி மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று புதுக்கூரைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திட்டக்குடி அடுத்த நத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கணேசன், 35, என்பவர் புதுச்சேரி மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, கணேசனை கைது செய்தனர்.