sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விளை நிலங்களில் சூழ்ந்த மழைநீர் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

/

விளை நிலங்களில் சூழ்ந்த மழைநீர் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

விளை நிலங்களில் சூழ்ந்த மழைநீர் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

விளை நிலங்களில் சூழ்ந்த மழைநீர் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்


ADDED : ஆக 12, 2025 01:52 AM

Google News

ADDED : ஆக 12, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் பெய்த கன மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மழையில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

சேத்தியாத்தோப்பு அடுத்த நங்குடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் குறுவை நெல் நடவு சாகுபடி செய்துள்ளனர். நெல் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரானது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த திடீர் கனமழை காரணமாக இப்பகுதி விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளது.

கடந்த காலங்களில் நிலங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற வசதியாக வடிகால் வசதி இருந்தது. ஆனால், வி.கே.டி., சாலை பணியின் போது, வடிகால் வாய்க்கால் அகற்றப் பட்டது.

இதன் காரணமாக தற்போது, பெய்த மழையால் நிலங்களில் மழைநீர் சூழ்ந்து நெல் வீணாகியுள்ளது.

இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us