sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது

/

பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது


ADDED : பிப் 11, 2024 03:13 AM

Google News

ADDED : பிப் 11, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, அம்பலவாணன் பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சாலையின் நடுவில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டார். போலீசார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அவர், அம்பலவாணன்பேட்டை, ரோட்டு தெருவை சேர்ந்த சங்கர் மகன் சசிக்குமார், 25, என, தெரியவந்தது.






      Dinamalar
      Follow us