sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரேஷன் கார்டு வழங்கும் பணி துவக்கம்

/

ரேஷன் கார்டு வழங்கும் பணி துவக்கம்

ரேஷன் கார்டு வழங்கும் பணி துவக்கம்

ரேஷன் கார்டு வழங்கும் பணி துவக்கம்


ADDED : ஏப் 16, 2025 07:39 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம், : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக பண்ருட்டி தாலுகாவில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி துவங்கியது.

பண்ருட்டி தாலுகா உட்பட்ட பகுதிகளில் புதியதாக திருமணம் ஆனவர்கள்,தனி குடித்தனம் சென்றவர்கள் என பல ஆயிரம் பேர் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் தகுதியானவர்களுக்கு ரேஷன் அட்டை தயாராகியுள்ளதாக பயனாளிகளுக்கு ஆறு மாதத்துக்கு முன் குறுஞ்செய்தி அனுப்பினர்.

அட்டை கிடைத்து விட்டது என பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஆறு மாதமாகியும் அட்டை வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, புதிய ரேஷன்கார்டுதாரர்களை தொடர்பு கொண்ட அதிகாரிகள் ரேஷன் அட்டையை பெற்று செல்ல கூறியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us