sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாசித்தல் நிகழ்ச்சி கடலுார்

/

வாசித்தல் நிகழ்ச்சி கடலுார்

வாசித்தல் நிகழ்ச்சி கடலுார்

வாசித்தல் நிகழ்ச்சி கடலுார்


ADDED : ஏப் 07, 2025 05:07 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் துவக்கப்பள்ளியில் வாசித்தல் சவால் நிகழ்ச்சி நடந்தது.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் துவக்கப்பள்ளியில் 100 நாட்களில் 100 சதவீத மாணவர்களுக்கான வாசித்தல் சவால் என்ற நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, அண்ணாகிராமம் வட்டார கல்வி அலுவலர் சங்கர் முன்னிலையில் மாணவர்கள் தமிழ், ஆங்கில பாடங்களை வாசித்து காண்பித்தனர்.ஸ்மார்ட் 'டிவி' மூலம் மாணவர்கள் கணிதம் போட்டு காண்பித்தனர். தலைமையாசிரியை வனஜா,பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுமித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us