sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்

/

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிவாரணம்


ADDED : மே 22, 2025 11:34 PM

Google News

ADDED : மே 22, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: மலட்டாறில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

பண்ருட்டி, மேல்குமாரமங்கலம் அடுத்த தட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் ராஜேஷ்,13; இவர் அரசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக சென்றார். கடந்த 21ம் தேதி காலை 10:00 மணிக்கு அரசூர் கிராமத்தின் வழியே செல்லும் மலட்டாறில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்தார்.

சிறுவன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணமாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்பேரில், நேற்று டி.ஆர்.ஓ., ராஜசேகரன் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ராஜேந்திரனிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us