sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

விருத்தாசலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : மார் 06, 2024 11:21 PM

Google News

ADDED : மார் 06, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், - விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பாலாம்பிகை தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த தெருவில் உள்ள சாலையில் தனிநபர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.

இதனை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், தாசில்தார் உதயகுமார் தலைமையில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

அப்போது, தனிநபர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தாசில்தார் உதயகுமார் ஆக்கிரமிப்பாளர்களை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us