sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

/

நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை


ADDED : டிச 05, 2024 05:38 AM

Google News

ADDED : டிச 05, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு; கடலுார் மாவட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மழை நிவாரணம் வழங்க, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க., மாவட்ட நெசவாளர் அணி துணைத்தலைவர் சேகர், மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் கைத்தறி சரகத்தில் உள்ள 52 கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தில் 3 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் நெசவு செய்து வருகின்றனர்.

தற்போது தொடர் மழையால் நெசவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஊர்களில் கைத்தறியின் குழிகளில் தண்ணீர் கசிவு மற்றும் ஊற்று நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தறியில் உள்ள பாவுகள் நனைந்து வீணாகி உள்ளது.

எனவே, கைத்தறி துறை சார்பில் நெசவாளர்களுக்கு மழைகால நிவாரணம் வழங்க முதல்வர், கைத்தறி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us