sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : அக் 28, 2024 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 04:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம், : தீபாவளி பண்டிகையொட்டி பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை, பணம் பறிப்பு போன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையொட்டி, மந்தாரக்குப்பம் பகுதி வழியாக செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்களால் நகை, பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

எனவே பயணிகள், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் போலீசார் பஸ் நிலையம் மற்றும் கடை வீதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us