sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை 

/

 கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை 

 கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை 

 கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை 


ADDED : பிப் 05, 2026 06:32 AM

Google News

ADDED : பிப் 05, 2026 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதிகளில் தற்போது சம்பா அறுவடை துவங்கியுள்ளது.

போதிய இட வசதி இல்லாததால் கீரப்பாளையம், புவனகிரி பகுதியில் சாலை ஓரத்தில் நெல்மணிகளை கொட்டி விவசாயிகள் விற்பனைக்காக காத்திருக்கின்றனர்.

இதனால், மழை பெய்யும் போது, நெல் மூட்டைகள் நனைந்து வீணாவது தொடர் கதையாக உள்ளது.

எனவே, நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us