sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திட்டக்குடி - செம்பேரிக்கு பஸ் இயக்க கோரிக்கை

/

திட்டக்குடி - செம்பேரிக்கு பஸ் இயக்க கோரிக்கை

திட்டக்குடி - செம்பேரிக்கு பஸ் இயக்க கோரிக்கை

திட்டக்குடி - செம்பேரிக்கு பஸ் இயக்க கோரிக்கை


ADDED : அக் 20, 2024 05:29 AM

Google News

ADDED : அக் 20, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : திட்டக்குடியிலிருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரி வரை இயங்கிய, அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டக்குடி பணிமனையில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரி வரை (தடம் எண் - 7) அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி மற்றும் அரியலூர் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், புதுப்பாளையம், தெத்தேரி முள்ளுக்குறிச்சி, ஆதனக்குறிச்சி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் எவ்வித அறிவிப்புமின்றி, திட்டக்குடியிலிருந்து செம்பேரி செல்லும் டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால், பைக், சைக்கிள் போன்ற வாகனங்களில் கிராம மக்கள் பெண்ணாடம் வந்து, அங்கிருந்து திட்டக்குடி, விருத்தாசலம், கடலுார், பெரம்பலுார் உட்பட பல பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயிகள் பஸ் வசதியின்றி மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

எனவே, திட்டக்குடி - செம்பேரி செல்லும் அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us