sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிராம சாலையை சீரமைக்க கோரிக்கை

/

கிராம சாலையை சீரமைக்க கோரிக்கை

கிராம சாலையை சீரமைக்க கோரிக்கை

கிராம சாலையை சீரமைக்க கோரிக்கை


ADDED : ஜூலை 13, 2025 12:10 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி : கிராம சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குறிஞ்சிப்பாடி அடுத்த கீழூர் ஊராட்சியில் இருந்து, வெங்கடாம்பேட்டை செல்லும் இணைப்பு சாலை உள்ளது. முந்திரி தோப்புகளின் நடுவே செல்லும் இந்த சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது.

தினசரி இவ்வழியாக விவசாயிகள், கிராம பொதுமக்கள் நெய்வேலி - இந்திரா நகர் பகுதிக்கு செல்கின்றனர். மேலும் விவசாய பணிகளுக்கான வாகனங்களை விவசாயிகள் இந்த வழியாக இயக்கியும் வருகின்றனர். மோசமான நிலைமையில் உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us