sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி

/

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி


ADDED : ஏப் 21, 2025 11:11 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்::

தமிழ்நாடு அரசு அனைத்து கோப்புகளையும் தமிழிலேயே கையாள வேண்டும் என அரசாணை வெளியிட்டதற்கு, ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட பிரசார செயலாளர் சிங்காரம் நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்துறை அமைச்சுப்பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்கம் சார்பில் அனைத்து அரசாணைகளையும் தமிழில் வெளியிட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்தோம்.

அதை நிறைவேற்றும் வகையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு அறிவித்துள்ளது போல மாநில அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு இரண்டு சதவீத அகவிலைப்படியை கடந்த ஜனவரி 2025 முதல் ரொக்கமாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us