sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடிநீரில் கழிவுநீர் கலப்பு நோய் பரவும் அபாயம்

/

குடிநீரில் கழிவுநீர் கலப்பு நோய் பரவும் அபாயம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு நோய் பரவும் அபாயம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு நோய் பரவும் அபாயம்


ADDED : பிப் 25, 2024 04:03 AM

Google News

ADDED : பிப் 25, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் காலை, மாலை இரு வேளையும் மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்கின்றனர்.

இப்பகுதியில் சாலை விரிவாக்க பணியால் குடிநீர் குழாய் உடைந்து, கழிவுநீர் கலந்து வருகிறது. ரயில் நிலையம் அருகே நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாகிறது. அங்கு 24 மணி நேரமும் குடிநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது.

அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us