sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கழிவுநீர் தேங்குவதால் நோய் பாதிப்பு அபாயம்

/

கழிவுநீர் தேங்குவதால் நோய் பாதிப்பு அபாயம்

கழிவுநீர் தேங்குவதால் நோய் பாதிப்பு அபாயம்

கழிவுநீர் தேங்குவதால் நோய் பாதிப்பு அபாயம்


ADDED : அக் 20, 2024 05:54 AM

Google News

ADDED : அக் 20, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : கம்மாபுரம் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கம்மாபுரம் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழை நீரை அகற்ற உள்ளாட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

வடிகால் சாக்கடைகளை முறையாக துார் வாரி மழைநீர் வழித்தோட வழி வகை செய்ய வேண்டும். மேலும் வீடுகளில் அருகே சுற்றியுள்ள பிளாஸ்டிக் கழிவு, தேங்காய் சிருட்டை, காலி தொட்டி, டயர் போன்றவற்றை அகற்றவும், டெங்குகொசுகள் வளர்வதை தவிர்க்க வேண்டும். சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து டெங்கு பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us