sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்

/

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்

போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்


ADDED : ஆக 24, 2025 06:57 AM

Google News

ADDED : ஆக 24, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் :நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ஜெகன் மகன் ராகுல்ராஜ்,28; உளுந்துார்பேட்டை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் மகள் சுஜி,22; இருவரும் சென்னையில் தனியார் கல்லுாரியில் பணிபுரியும் போது, பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர்.

இதனையறிந்த சுஜியின் பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் ராகுல்ராஜ், சுஜி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடலுார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின், பாதுகாப்பு கேட்டு நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று தஞ்சமடைந்தனர். இருதரப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு நிலவியது. இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினார்.






      Dinamalar
      Follow us