sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ராயல் சிட்டி புதிய மனைப்பிரிவு கோட்லாம்பாக்கத்தில் திறப்பு

/

ராயல் சிட்டி புதிய மனைப்பிரிவு கோட்லாம்பாக்கத்தில் திறப்பு

ராயல் சிட்டி புதிய மனைப்பிரிவு கோட்லாம்பாக்கத்தில் திறப்பு

ராயல் சிட்டி புதிய மனைப்பிரிவு கோட்லாம்பாக்கத்தில் திறப்பு


ADDED : பிப் 10, 2024 05:49 AM

Google News

ADDED : பிப் 10, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: புதுப்பேட்டை அருகில் ராயல் சிட்டி புதிய மனைப்பிரிவு திறப்பு விழாநடந்தது.

விடியல் குரூப்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ராயல் சிட்டி புதிய மனைப்பிரிவு பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை, கோட்லாம்பாக்கத்தில் உள்ளது.

இதன் திறப்பு விழாவில், விடியல் குரூப்ஸ் உரிமையாளர் சபரி, மனைப்பிரிவை திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து உரிமையாளர் சபரி கூறுகையில், 'தமிழக அரசின் டி.டீ.சி.பி.அங்கீகாரம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறப்பட்டுள்ளது.

மனைப்பிரிவில் கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய 30-33 அடி அகல சிமென்ட் சாலை வசதி, அனைத்து மனைகளுக்கும் சுத்தமான குடிநீர், நகரை சுற்றிலும் மின்விளக்கு வசதி, மதிற்சுவர் உள்ளது.

உடனடியாக வீடு கட்டி குடியேறலாம். பள்ளிகள், போலீஸ் நிலையம், பத்திரப் பதிவு அலுவலகம், பஸ் நிறுத்தம் அகியவை அருகில் உள்ளதால் மனைகளின் மதிப்பு பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.

ஒரு சில மனைகளே உள்ளதால் மனைகளை முன்பதிவு பயன் பெறலாம்' என்றார்.






      Dinamalar
      Follow us